Thursday, April 9, 2009

கவலையில்லாமல் காலம் கடந்துப்போகுது. நானும் அப்பக்கம் நடந்துப்போகிறேன் சில கவலைகளுடன். கவலைகள் இல்லாத மனிதர் இங்கு யாருயில்லை! எந்த வலைகளில் சிக்கினாலும், அதை பிய்த்துக்கொண்டு வந்ததை மனித வரலாறு கதைகள் நமக்கு கூறியதல்லவா!

பிற்ப்பிலே எத்தனை 'வீரர்களை 'சாய்த்து வந்தவனே, நீ தலைச் சாயலாமா?
இரு கைகள் இறைவன் உனக்கு கொடுத்தான் , நல்ல யுத்தத்தில் நீ வெல்லவே!

No comments: